குறள் 213 — ஒப்புரவறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறருக்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனி வரும் புதிய உலகிலும் காண்பது அரிது.
மூலம் · அச்சுப் பக்கம் 43 · ஸ்கேன் 76 · மூலமும் சான்றும்