குறள் 20 — வான் சிறப்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்வானின் றமையா தொழுக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெட்டுக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 4 · ஸ்கேன் 37 · மூலமும் சான்றும்