குறள் 19 — வான் சிறப்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்வானம் வழங்கா தெனின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இப்பேருலகில் மழை பொய்த்துவிடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்களாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 4 · ஸ்கேன் 37 · மூலமும் சான்றும்