குறள் 198 — பயனில சொல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்பெரும்பய னில்லாத சொல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.
மூலம் · அச்சுப் பக்கம் 40 · ஸ்கேன் 73 · மூலமும் சான்றும்