குறள் 188 — புறங்கூறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?
மூலம் · அச்சுப் பக்கம் 38 · ஸ்கேன் 71 · மூலமும் சான்றும்