குறள் 181 — புறங்கூறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறங்கூறா நல்ல செயினும் ஒருவன்புறங்கூறா என்றல் இனிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.
மூலம் · அச்சுப் பக்கம் 37 · ஸ்கேன் 70 · மூலமும் சான்றும்