குறள் 178 — வெஃகாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 36 · ஸ்கேன் 69 · மூலமும் சான்றும்