குறள் 163 — அழுக்காறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்பேணா தழுக்கறுப் பான்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 33 · ஸ்கேன் 66 · மூலமும் சான்றும்