குறள் 164 — அழுக்காறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக் கறிந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 33 · ஸ்கேன் 66 · மூலமும் சான்றும்