குறள் 162 — அழுக்காறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவருக்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 33 · ஸ்கேன் 66 · மூலமும் சான்றும்