குறள் 147 — பிறனில் விழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலாள்பெண்மை நயவா தவன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 30 · ஸ்கேன் 63 · மூலமும் சான்றும்