குறள் 146 — பிறனில் விழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பகையாவும் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 30 · ஸ்கேன் 63 · மூலமும் சான்றும்