குறள் 143 — பிறனில் விழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 29 · ஸ்கேன் 62 · மூலமும் சான்றும்