குறள் 142 — பிறனில் விழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடைநின்றாரிற் பேதையா ரில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 29 · ஸ்கேன் 62 · மூலமும் சான்றும்