குறள் 132 — ஒழுக்கம் உடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 27 · ஸ்கேன் 60 · மூலமும் சான்றும்