குறள் 131 — ஒழுக்கம் உடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவருக்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 27 · ஸ்கேன் 60 · மூலமும் சான்றும்