குறள் 1296 — நெஞ்சொடு புலத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்தினிய இருந்ததென் நெஞ்சு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
மூலம் · அச்சுப் பக்கம் 264 · ஸ்கேன் 297 · மூலமும் சான்றும்