குறள் 1290 — புணர்ச்சி விதும்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விழிகளால் ஊடலை வெளிப்படுத்தவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 262 · ஸ்கேன் 295 · மூலமும் சான்றும்