குறள் 128 — அடக்கம் உடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்நன்றாகா தாகி விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 26 · ஸ்கேன் 59 · மூலமும் சான்றும்