குறள் 1273 — குறிப்பறிவுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தைஅணியில் திகழ்வதொன் றுண்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.
மூலம் · அச்சுப் பக்கம் 259 · ஸ்கேன் 292 · மூலமும் சான்றும்