குறள் 1260 — நிறையழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோபுணர்ந்தூடி நிற்பேம் எனல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?
மூலம் · அச்சுப் பக்கம் 256 · ஸ்கேன் 289 · மூலமும் சான்றும்