குறள் 1242 — நெஞ்சொடு கிளத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காத லவரிலர் ஆகநீ நோவதுபேதைமை வாழியென் நெஞ்சு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.
மூலம் · அச்சுப் பக்கம் 253 · ஸ்கேன் 286 · மூலமும் சான்றும்