குறள் 1230 — பொழுதுகண்டு இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயுமென் மாயா உயிர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொருள் ஈட்டுவதற்குச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.
மூலம் · அச்சுப் பக்கம் 250 · ஸ்கேன் 283 · மூலமும் சான்றும்