குறள் 1229 — பொழுதுகண்டு இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 250 · ஸ்கேன் 283 · மூலமும் சான்றும்