குறள் 1222 — பொழுதுகண்டு இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்வன்கண்ண தோநின் துணை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?
மூலம் · அச்சுப் பக்கம் 249 · ஸ்கேன் 282 · மூலமும் சான்றும்