குறள் 1210 — நினைந்தவர் புலம்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்படாஅதி வாழி மதி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.
மூலம் · அச்சுப் பக்கம் 246 · ஸ்கேன் 279 · மூலமும் சான்றும்