குறள் 1202 — நினைந்தவர் புலம்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன் றில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விரும்பி இணைந்த காதலரை நினைத்தால், பிரிவின்போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை. எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 245 · ஸ்கேன் 278 · மூலமும் சான்றும்