குறள் 1201 — நினைந்தவர் புலம்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 245 · ஸ்கேன் 278 · மூலமும் சான்றும்