குறள் 1199 — தனிப்படர் மிகுதி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டஇசையும் இனிய செவிக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 244 · ஸ்கேன் 277 · மூலமும் சான்றும்