குறள் 1182 — பசப்புறு பருவரல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்மேனிமேல் ஊரும் பசப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!
மூலம் · அச்சுப் பக்கம் 241 · ஸ்கேன் 274 · மூலமும் சான்றும்