குறள் 1168 — படர்மெலிந்து இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திராஎன்னல்ல தில்லை துணை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
‘இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.’
மூலம் · அச்சுப் பக்கம் 238 · ஸ்கேன் 271 · மூலமும் சான்றும்