குறள் 1162 — படர்மெலிந்து இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குரைத்தலும் நாணுத் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 237 · ஸ்கேன் 270 · மூலமும் சான்றும்