குறள் 1161 — படர்மெலிந்து இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல், பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 237 · ஸ்கேன் 270 · மூலமும் சான்றும்