குறள் 1139 — நாணுத் துறவுரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்மறுகின் மறுகும் மருண்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!
மூலம் · அச்சுப் பக்கம் 232 · ஸ்கேன் 265 · மூலமும் சான்றும்