குறள் 1103 — புணர்ச்சி மகிழ்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?
மூலம் · அச்சுப் பக்கம் 225 · ஸ்கேன் 258 · மூலமும் சான்றும்