குறள் 1099 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்காதலார் கண்ணே உள.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பது போலப் பார்த்துக்கொள்வார்.
மூலம் · அச்சுப் பக்கம் 224 · ஸ்கேன் 257 · மூலமும் சான்றும்