குறள் 1089 — தகை அணங்குறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கணியெவனோ ஏதில தந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?
மூலம் · அச்சுப் பக்கம் 222 · ஸ்கேன் 255 · மூலமும் சான்றும்