குறள் 1064 — இரவச்சம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்காலும் இரவொல்லாச் சால்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.
மூலம் · அச்சுப் பக்கம் 215 · ஸ்கேன் 248 · மூலமும் சான்றும்