குறள் 1043 — நல்குரவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குர வென்னும் நசை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 211 · ஸ்கேன் 244 · மூலமும் சான்றும்