குறள் 104 — செய்ந்நன்றியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.
மூலம் · அச்சுப் பக்கம் 21 · ஸ்கேன் 54 · மூலமும் சான்றும்