குறள் 105 — செய்ந்நன்றியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உதவி வரைத்தன் றுதவி உதவிசெய்யப்பட்டார் சால்பின் வரைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 21 · ஸ்கேன் 54 · மூலமும் சான்றும்