குறள் 1030 — குடிசெயல் வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்நல்லாள் இலாத குடி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 208 · ஸ்கேன் 241 · மூலமும் சான்றும்