குறள் 1024 — குடிசெயல் வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயலில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 207 · ஸ்கேன் 240 · மூலமும் சான்றும்