குறள் 1010 — நன்றியில் செல்வம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனைய துடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிகழ்வுகூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 204 · ஸ்கேன் 237 · மூலமும் சான்றும்