குறள் 1008 — நன்றியில் செல்வம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்றுகலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவை யல்ல!
மூலம் · அச்சுப் பக்கம் 204 · ஸ்கேன் 237 · மூலமும் சான்றும்