குறள் 1005 — நன்றியில் செல்வம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கியகோடியுண் டாயினும் இல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கொடுத்து உதவும் பண்பினால் இன்புறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 203 · ஸ்கேன் 236 · மூலமும் சான்றும்