குறள் 1004 — நன்றியில் செல்வம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?
மூலம் · அச்சுப் பக்கம் 203 · ஸ்கேன் 236 · மூலமும் சான்றும்