காட்சி 24] [கடற்கரை
காட்சி 24·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
பாமா: நீலக்கடல் நேர்த்தியான காட்சி !
பரந்தாமன் : இந்தக் கடல் திடீரென்று பொங்கிவிட்டால்..
பாமா: அழகுக்குப் பக்கத்தில் எப்போதும் ஆபத்து இருக்கும்.
பரந்தாமன்: இது பலருக்குப் புரிவதேயில்லை.