காட்சி 23] [மிருக காட்சிசாலை
காட்சி 23·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[கூண்டில் புலி]
பரந்தாமன்: (பாமாவிடம்) புலி வாயில் உன்னைத் தள்ளிவிட்டால் என்ன செய்வாய்?
பாமா: புல்லாக மாறிவிடுவேன்....புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது !