காட்சி—24
காட்சி 24·46 காட்சிகளில்
(இரங்கூனிலிருந்து வெளியேறிய சந்திரசேகர் திருச்சியில் எம். சி. சேகர் என்ற பெயருடன் நீதிபதியாக இருக்கிறார்)
வந் : ஏதாவது தகவல் கிடைத்ததா?
ஒரு : ஒரு தகவலும் கிடைக்கல்ல!
வந் : ஆமாம் நீங்க இந்த ஊருக்கு வந்தது அவர்களுக்குத் தெரியுமா?
சந் : தெரியாது!
சரஸ் : எதற்கும் நாம் நேரிலேயே பார்த்துவிட்டா?
சந் : ஆம் அதற்காகத்தான் அவர்களை வரச்சொன்னேன் நாளைக்கே புறப்படுவோம்.